Choose a track to play
ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்
நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்
சே..சே..சே
பொன்னி நதி பாக்கணுமே (தியாரி இசமாரி)
பொழுதுக்குள்ள (தியாரி இசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே (தியாரி இசமாரி)
காற்ற போல (தியாரி இசமாரி)
பொட்டல் கடந்து (தியாரி இசமாரி)
புழுதி கடந்து (தியாரி இசமாரி)
தரிசு கடந்து (தியாரி இசமாரி)
கரிசல் கடந்து (வீரம் வெளஞ்ச மண்ணு)
அந்தோ நான் இவ்வழகினிலே (ஹாயே...செம்பா)
காலம் மறந்ததென்ன (ஓ...ஓ...ஓ)
மண்ணே உன் மார்பில் கிடக்க (மஞ்ச நிறைஞ்ச மண்ணு)
அச்சோ ஓர் ஆச முளைக்க (நெஞ்சில் தூறும் மண்ணு)
என் காலம் கனியாதோ (தொட்டு பூத்த மண்ணு)
என் கால்கள் தணியாதோ (வெள்ளை மனசு மண்ணு)
செம்பனை (வீரம் வெளஞ்ச மண்ணு....த்துதுரு)
ஹே... பொன்னி மகள்
லாலி லல்லா லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய் (ஹே..ஹே)
சகா கனவை முடிடா
பொன்னி நதி பாக்கணுமே (தியாரி இசமாரி)
பொழுதுக்குள்ள (தியாரி இசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே (தியாரி இசமாரி)
காற்ற போல (வீரம் வெளஞ்ச மண்ணு)
செக்க செகப்பி (தியாரி இசமாரி)
நெஞ்சில் இருடி (வீரம் வெளஞ்ச மண்ணு)
ரெட்ட சுழச்சி (தியாரி இசமாரி)
ஒட்டி இருடி (வீரம் வெளஞ்ச மண்ணு)
சோழ சிலைதான் இவளோ (செம்பா)
சோள கருதாய் சிரிச்சா (செம்பா)
ஈழ மின்னல் உன்னால (செம்பா)
நானும் ரசிச்சிட ஆகாதா (செம்பா)
கூடாதே
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு (செம்பா)
கடமை இருக்குது எழுந்திரு (செம்பா)
சீறி பாய்ந்திடும் அம்பாக (செம்பா)
கால தங்கம் போனாலே (செம்பா)
தம்பியே என்னாலும் வருமோடா (செம்பா)
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
பொன்னி நதி பாக்கணுமே (தியாரி இசமாரி)
பொழுதுக்குள்ள (தியாரி இசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே (வீரம் வெளஞ்ச மண்ணு)
காற்ற போல (தியாரி இசமாரி)
செக்க செகப்பி (வீரம் வெளஞ்ச மண்ணு)
நெஞ்சில் இருடி(தியாரி இசமாரி)
ரெட்ட சுழச்சி(வீரம் வெளஞ்ச மண்ணு)
ஒட்டி இருடி(தியாரி இசமாரி)
அந்தோ நான் இவ்வழகினிலே (வீரம் வெளஞ்ச மண்ணு)